#Breaking : ``சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அகற்ற வேண்டும்..'' - ஹைகோர்ட் அதிரடி

x

"நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும்"

சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை திருவேற்காட்டில் கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

162 ஏக்கரில் இருந்த கோலடி ஏரி தற்போது 112 ஆக சுருங்கிவிட்டது - உயர்நீதிமன்றம்"


Next Story

மேலும் செய்திகள்