நடராஜர் கோயிலுக்கு சென்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி - ராஜ மரியாதை கொடுத்த தீட்சிதர்கள்

x

நடராஜர் கோயிலுக்கு சென்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி - ராஜ மரியாதை கொடுத்த தீட்சிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் வரவேற்று கும்பம் மரியாதை செய்து கோவிலுக்குள் அழைத்துச் சென்று, கனக சபையில் ஏறி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மூர்த்தியை தரிசனம் செய்து வைத்தனர். நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு தில்லை காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்