100 டன் எடை...74 அடி உயரம்.. பிரம்மாண்ட தேரில் எழுந்தருளிய நடராஜர் - வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

x

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது... முதல் தேரில் விநாயகரும், 2வது தேரில் முருகனும், 3வது தேரில் நடராஜரும், 4வது தேரில் சிவகாமசுந்தரியும், 5வது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்... 100 டன் எடை, 74 அடி உயரம் கொண்ட நடராஜ பெருமாள் எழுந்தருளிய தேரை பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்