தஞ்சையில் நின்ற மூச்சு...சென்னையில் மீண்டும் துடிப்பு - மறுபிறவி எடுத்த 19 வயது பெண்

x

தஞ்சையில் நின்ற மூச்சு...சென்னையில் மீண்டும் துடிப்பு - மறுபிறவி எடுத்த 19 வயது பெண்

தஞ்சையில் மூளைச் சாவடைந்த நபரின் நுரையீரலைப் பொருத்தி இளம்பெண்ணிற்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண், 5 ஆண்டுகளாக ESPD எனப்படும் இறுதிநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மூளைச் சாவடைந்த நபரிடம் இருந்து நுரையீரல் தானமாக பெறப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டது. சுமார் 5 மணி நேரமாக நடந்த உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்