#BREAKING || விஷசாராய சாவுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க அரசுக்கு தடையா? - இறுதி முடிவை சொன்ன ஐகோர்ட்

x

விஷசாராய சாவுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க அரசுக்கு தடையா? - இறுதி முடிவை சொன்ன ஐகோர்ட்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனு

அரசின் முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விளம்பர நோக்குடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது - நீதிபதிகள்

தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து குமரேஷ் என்பவர் வழக்கு

மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக பயன்படுத்த கூடாது - மனுதாரர் தரப்பு


Next Story

மேலும் செய்திகள்