தேங்கி நிற்கும் மழைநீரால் பழுதான வாகனங்கள்…கனமழையால் திக்குமுக்காடி போன சென்னை | Chennai Rain

x

சென்னை மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக, மழைநீர் வடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ பணி காரணமாக சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள், மேடு தெரியவில்லை எனக் கூறும் பொதுமக்கள்,

நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு சாலைகள் இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

முழங்கால் அளவு நிற்கும் நீரில் இயக்கப்படும் வாகனங்கள் பழுதாகி நிற்பதாகவும் கவலை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்