சென்னை அருகே 1 மணிநேரம் மக்கள் கடும் அவதி அதிர்ச்சி காட்சி

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்தடை காரணமாக நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர்.பெருங்களத்தூர் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக்கால நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிவாரண முகாமில் மின்தடை ஏற்பட்டதால், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிரமம் அடைந்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்