"எல்லாம் மாயாஜாலம் போல இருக்கு..இதற்கு முன் இப்படி பார்த்ததே இல்லை" வியக்கும் சென்னை மக்கள்

x

"எல்லாம் மாயாஜாலம் போல இருக்கு

இதற்கு முன் இப்படி பார்த்ததே இல்லை"

வியக்கும் சென்னை பள்ளிக்கரணை மக்கள்

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த டிசம்பர் மாத மழைக்கு 6 அடி உயரம் வரை நின்ற மழைநீர் இந்த மழைக்கு ஒரே நாளில் வடிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்... பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும்போது எப்போதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்நிலையில், சாலையில் நிற்கும் மழை நீரானது மழை நீர் வடிகால் அமைப்புகளின் வழியாக வெளியேறியதால் ஒரே நாளில் மழை நீர் தேங்கிய சுவடே இல்லாமல் தற்போது சாய் பாலாஜி நகர் காட்சியளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்