நள்ளிரவில் சென்னை முழுவதும் ருத்ரதாண்டவமாடிய சூறாவளி மழை..இப்போது வெளியே தெரிய ஆரம்பித்த பாதிப்புகள்

x

தாம்பரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள பூங்காவில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு, விளையாட்டு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக ஊஞ்சல் உள்ளிட்ட சிறார் விளையாட்டு பொருட்களை சீல் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு மழைக்காலத்திலும் திருமலை நகர் பகுதியில் தண்ணீர் தேங்குவதாகவும், அது வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்