சென்னை பரந்தூர் விமான நிலையம் - பரபரப்பை கிளப்பும் புதிய தகவல்

x

சென்னை பரந்தூர் விமான நிலையம் குறித்து இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் சுரேஷ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்க பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும் என்று தெரிவித்தார். தஞ்சாவூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கேட்கப்பட்டுள்ளது என்றும், கிடைத்த உடன் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்