தலைநகரை உலுக்கிய படுகொலை.. கொந்தளித்த L.முருகன்

x

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனங்களையும், இரங்கல்களையும் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக ஆட்சியின் செயலற்ற தன்மையே இதற்கு காரணம் என விமர்சித்துள்ள எல்.முருகன், வேங்கைவயல் மற்றும் கள்ளக்குறிச்சி மரணங்களை குறிப்பிட்டு ஒடுக்கப்பட்டு மக்களுக்கு எதிரானது திமுக அரசு என கடுமையாக சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்