மெரினாவில் நேற்று துடித்த உயிர்கள்... இன்று விடிந்ததும் கண்ட காட்சி

x

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைப்பெற்ற விமான வான் சாகச நிகழ்ச்சியில் வெயிலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். நிகழ்ச்சி முடிந்த உடன் தூய்மைப் பணியாளர்கள் டன் கணக்கான குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும், பொதுமக்கள் அமர்ந்து இருந்த பகுதிகளில் ஒரு பகுதி முழுவதும் இன்று காலை வரை தூய்மைப் படுத்தப்படாமல்,


Next Story

மேலும் செய்திகள்