#BREAKING || சென்னை Air Show - 4 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

x

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு. பெருங்குளத்தூரை சேர்ந்த சீனிவாசன் மயக்கம் அடைந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார்(36) என்பவர் உயிரிழப்பு. இதுவரை 4 பேர் உயிரிழப்பால் அதிர்ச்சி- மருத்துவமனையில் 93 பேருக்கு சிகிச்சை. விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த 230 பேருக்கு நீர்சத்து குறைபாடு இருப்பதாக தகவல். 40 ஆம்புலன்ஸ்கள் மூலம் கீழ்பாக்கம், ராஜிவ் காந்தி மருத்துவமனைகளில் அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்