இது சென்னையான்னு குழப்பத்தை ஏற்படுத்திய கூட்டம்.. தற்போதைய நிலை

x

சென்னையில் பல மணிநேரமாக நீடித்த போக்குவரத்து நெரிசல் சீரானது. வான் சாகச நிகழ்ச்சியை காண மெரினாவில் குவிந்த பொதுமக்கள். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது, சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல். ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story

மேலும் செய்திகள்