2 பெண்கள்.. உள்ளாடைக்குள் ரூ.8 கோடி.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

x

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புடைய 12.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விமானங்களில் பயணித்த 2 பெண்கள் உட்பட 10 பயணிகளிடம் சோதனை செய்ததில் அவர்களின் உடமைகள் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்க பசைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்