நீருக்கடியில் கொலு பொம்மை -அசத்தும் "VGP மரைன் கிங்டம்"

x
  • சென்னை கிழக்குக் கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் தசரா பண்டிகையை ஒட்டி அக்டோபர் 1 முதல் 13ம் தேதிவரை நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. பண்டிகை காலங்களிலும் பார்வையாளர்களை கவர இருபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது பார்வையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக விஜிபி நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்