சில இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை.. வல்லுநர்கள் சொன்னது என்ன?

x

சில இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை.. வல்லுநர்கள் சொன்னது என்ன?

தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழையை கணிப்பதில் சிரமம் உள்ளது என வல்லுநர்கள் தெரிவிப்பதாக, தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறை செயலாளர் மணிவாசன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், காலநிலை மாற்றத்தால் சில இடங்களில் அதிக மழைப்பொழிவு இருப்பதாகவும் வடகிழக்கு மழையின் பெரும்பகுதி கடலில் கலப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்