திருவொற்றியூர் கடற்கரைக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சென்னை திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில், பாறைகளுக்கு நடுவே கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது, சடலத்தை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 35 வயதுடையெ பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் தற்கொலை செய்தாரா அல்ல கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்