களைகட்டிய சென்னை திருப்பதி... அலைகடலென திரண்டு வந்த பக்தர்கள்

x

புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி சென்னை, தியாகராய நகரில் உள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு நெய்வேத்தியங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா...கோவிந்தா...என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்