"சாலை எங்கே..? நீங்கள் என்ன அரசு அதிகாரியா?" கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு..! நடந்தது என்ன?

x

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பூந்தமல்லி ஒன்றியம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் எடுத்துரைத்தனர். காட்டுப்பாக்கம் மாறன் கார்டன், ஜெயலட்சுமி நகர் பகுதியில், இதுவரை சாலை அமைக்கவில்லை என்றும், ஒப்பந்ததாரர், பி.டி.ஓ. மீது எப்.ஐ.ஆர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சாலை பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வந்து பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் கூறியதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்