#BREAKING || ஏரியில் குளிக்க சென்ற மாணவர்கள்.. சேற்றில் சிக்கி பலியான சோகம்.. சென்னை அருகே அதிர்ச்சி

x

சென்னை மணலி மாத்தூர் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கும் போது சேற்று மணலில் சிக்கி இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

சென்னை மனைவி ஜாகீர் ஹுசைன் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் இவரது மகன் சஞ்சய் (12) மணலி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவரது நண்பரான மணலி பெரிய தோப்பை சேர்ந்த விஷால் (13)இவரும் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்