விநாயகர் ஊர்வலத்தில் வாக்குவாதம்..! பள்ளிவாசல் முன்பு நடந்தது என்ன? சென்னையில் பரபரப்பு
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றபோது, திருவல்லிக்கேணி பள்ளிவாசல் முன்பு மேளம் அடிக்கக் கூடாது என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
Next Story