#BREAKING || சென்னையில் பள்ளியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்.. பதறி அடித்து வந்த பெற்றோர்

x

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக புகார்

பள்ளியில் திடீரென வாயு வாசம் வீசியதால், மாணவ, மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்

பள்ளியில் வாயு கசிவா? - மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்


Next Story

மேலும் செய்திகள்