சென்னை பள்ளியில் திடீரென கொத்து கொத்தாக மயங்கி விழுந்த மாணவிகள்...நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்

x

சென்னை பள்ளியில் திடீரென கொத்து கொத்தாக மயங்கி விழுந்த மாணவிகள்...நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், திடீரென வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தது பெற்றோர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பின்னணியில் மாணவிகள் பகீர் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்