சென்னையை கலக்கிய மாரத்தான்.. "அவுட் ஆப் ட்ரெண்ட்ல இருந்தது.." - பங்கேற்ற பெண் சுவாரஸ்ய பேட்டி

x

பாரம்பரிய சேலை அணிவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் முதன்முதலாக SAREE மாரத்தான் போட்டி நடைபெற்றது... இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் விதவிதமான வண்ணங்களில் சேலை அணிந்து வயது வித்தியாசமின்றி மாரத்தானில் பங்கேற்றனர்... மாரத்தான் மட்டுமின்றி ஆடல் பாடல் என நிகழ்ச்சி களைகட்டியது...


Next Story

மேலும் செய்திகள்