#BREAKING || சென்னையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. பாய்ந்த பரபரப்பு வழக்கு

x

சென்னையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. பாய்ந்த பரபரப்பு வழக்கு

சென்னை மாதவரம் அருகே ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், போலீசாரை தாக்க முயன்றதாகவும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் உடல்


Next Story

மேலும் செய்திகள்