4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர் - இன்னும் மீளாத சென்னை மக்களின் அவல காட்சி

x

4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர் - இன்னும் மீளாத சென்னை மக்களின் அவல காட்சி

மாதவரம் அடுத்த விளாங்காடுப்பாக்கத்தில் 4 நாட்களாக வடியாத மழைநீர்

4 நாட்களாக குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் நீரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நியூ ஸ்டார் சிட்டி, மல்லிகா கார்டன், ஜே.எச்.நகர் பகுதிகளில் வடியாமல் தேங்கியுள்ள மழைநீர்


Next Story

மேலும் செய்திகள்