சென்னை மக்களின் பல வருட ஏக்கம் நிறைவேறப்போகுது - அமைச்சர் கொடுத்த மாஸ் அப்டேட்

x

சென்னை மக்களின் பல வருட ஏக்கம் நிறைவேறப்போகுது - அமைச்சர் கொடுத்த மாஸ் அப்டேட்


சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தரமாக மழை நீர் வெளியேற 650 கோடி ரூபாய் செலவில் கால்வாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்