#BREAKING || சென்னை பட்டினப்பாக்கத்தில் இதுவரை நடந்திராத அதிர்ச்சி - ஒரே இடத்தில் நடந்த சம்பவம்

x

ஒரே காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தற்கொலை சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்த ஜான் ஆல்பர்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தகவல் இதே குடியிருப்பில், நேற்று முன் தினம் போக்குவரத்து காவலர் முகமது ஜாவித் அலி தூக்கிட்டு தற்கொலை தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்