எமனாக மாறும் குடிநீர்? கதறும் வடபழனிவாசிகள் குடித்தால் மட்டுமல்ல... குளித்தாலும் நோய் ``செத்த அப்பறம் நிவாரணம் எதுக்கு.. வாழ வழி என்ன..'' குமட்டும் குடிநீர்; குமுறும் மக்கள்

x

சென்னை வடபழனியில், ஒரு மாத காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதியுற்று வருவதாக புலம்பும் குடியிருப்பு வாசிகளின் வேதனையை பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு ...


Next Story

மேலும் செய்திகள்