சென்னையை பதறவைத்த ஒரு மரணம்.. வருத்தம் தெரிவித்த மேயர் பிரியா

x

சென்னையில் சில பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் நிலையில், தடுப்புகள் வைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்