#BREAKING || சென்னை கடல்களில் விநாயகர் சிலைகள் இப்படி தான் கரைக்கப்படுகின்றன - முழு விளக்கம்

x

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு/பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடுஉள்ளிட்ட கடற்பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு/விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைத்து வருகின்றனர்/விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னையில் 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்/உயர் கண்காணிப்பு கோபுரங்கள், சுழலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு


Next Story

மேலும் செய்திகள்