"ஜல்லிக்கட்டு போல் இன்னொரு போராட்டம் வெடிக்கும்" - படையாய் திரண்ட மாணவர்கள்

x

நீட் தேர்விற்கு எதிராக நிச்சயம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என தமிழரன் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழரன் மாணவர்கள் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கனவுக்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்