பக்கத்து கட்டடத்தில் கை வைத்ததும் சிதைந்த சொந்த வீடு.. 1 நொடியில் தலைகீழான சென்னை வாழ்க்கை

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு கட்டிடத்தை இடிக்கும்போது அருகில் இருந்த வீட்டின் மீது கட்டடம் விழுந்து சேதமானது. தெற்கு மாட வீதியில் உள்ள 45 வருட பழமையான ஹவுசிங் போர்டு குடியிருப்பை இடிக்கும் பணியானது நேற்று நடைபெற்றது. அப்போது, திடீரென கட்டிடம் அருகில் இருந்த பவானி என்பவரது வீட்டின் மீது விழுந்ததில் வீடு முற்றிலும் சேதமானது. சேதமடைந்த வீட்டுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து தருமாறு பவானி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்