"வெள்ளக் கட்டுப்பாட்டு மாஸ்டர் பிளான்" - ஜப்பான் செல்லும் 4 அரசு அதிகாரிகள்

x

சென்னையில் உள்ள நகரமயமாக்கப்பட்ட ஆற்றுப் படுகைகளில் விரிவான வெள்ளக் கட்டுப்பாட்டு மாஸ்டர் பிளானை உருவாக்குவதற்கான பயிற்சி மே 11 முதல் மே 18 வரை ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு சார்பில் 4 அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்... ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.அருண்மொழி, எஸ்.ராஜேந்திரன், எஸ்.பாஸ்கரன் ஆகிய நால்வரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்... ஒரு வார கால பயிற்சியின் அடிப்படையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள தடுப்பு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு இவர்களின் பங்களிப்பு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்