சென்னை ECR-ல் அதிர்ச்சி - இறந்து கிடந்த எமன் மீது மோதி ஸ்பாட்லயே பிரிந்த உயிர்

x

சென்னை ECR-ல் அதிர்ச்சி - இறந்து கிடந்த எமன் மீது மோதி ஸ்பாட்லயே பிரிந்த உயிர்

மாமல்லபுரம் அருகே இ.சி.ஆர். சாலையில் இறந்து கிடந்த மாட்டின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். பட்டிப்புலம் பகுதியில் ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடந்த எருமை மாடு மீது மாறன் என்ற தூய்மை பணியாளரின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாறன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்