#BREAKING || ECR-ல் கண்முன்னே இறந்த காதலி.. 200மீ ஓடி போன் போட்டதும் சிதறிய காதலன் உடல்

x

விபத்தில் காதலி பலி - காதலன் த*கொலை/பூஞ்சேரி, ஈசிஆர்/சென்னை ஈசிஆரில் சினிமா பாணியில் காதலி விபத்தில் பலியானதும், பேருந்தில் பாய்ந்து காதலன் த*கொலை/மதுராந்தகத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த காதலர்கள் மாமல்லபுரம் சுற்றுலா சென்ற நிலையில் சோகம்/பி.இ. மாணவர் யோகேஸ்வரன், மாணவி சபரீனா இருவரும் பைக்கில் சென்றபோது பூஞ்சேரி அருகே பேருந்து மோதி மாணவி பலி/மாணவியின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு மற்றொரு பேருந்தின் முன்பு பாய்ந்து த*கொலை செய்து கொண்ட மாணவன்/காதலி இறந்த துக்கத்தில் காதலன் த*கொலை செய்து கொண்ட சம்பவம் சோகம் - போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்