சென்னை மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம் - தயாநிதிமாறன் எம்.பி பங்கேற்பு

x

சென்னை ரிப்பன் கட்டட வளாகம், அம்மா மாளிகையில் சென்னை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் இதில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில், சென்னை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் மக்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்