சென்னையில் களைகட்டும் ஓணம்.. பாரம்பரிய உடையில் மாணவ, மாணவிகள் நடனம்

x

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து, ஓணம் பண்டிகையை ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்