அடித்து நொறுக்கப்பட்ட பூத்கள்-செங்கல்பட்டை தாண்டாத வாகனங்கள்... தொற்றிய பதற்றம்.. வெளியான காட்சிகள்

x

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்கச்சாவடி பூத் கண்ணாடிகளை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... கூடுதல் தகவலை செய்தியாளர் நவீனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்