சென்னையில் நள்ளிரவில் மொத்தமாக பல கார்கள் பஸ்பம்

x

சென்னை ராமாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார் பழுது பார்க்கும் செட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார்கள் முழுமையாக எரிந்து போயின... தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்