சென்னையில் கால்டாக்ஸி ஓட்டுநருக்கு நேர்ந்த அதிர்ச்சி... இது யாருக்கும் நடக்கலாம் உஷார்

x

சென்னையில் கால் டாக்ஸி ஒட்டுநரிடம் கள்ள நோட்டுக்களை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். கோவிந்தராஜ் என்பவரிடம் அவசரத் தேவை எனக்கூறி 7 ஆயிரம் ரூபாயை ஜீ.பே மூலம் சஞ்சய் வர்மா என்பவர் வாங்கியுள்ளார். திடீரென செல்போனை பறித்துக்கொண்டு சஞ்சய் வர்மா ஓட்டம் பிடித்த‌தால் அதிர்ச்சி அடைந்த கோவிந்த‌ராஜ், பணத்தை பார்த்தபோது, சினிமாவில் பயன்படுத்தக்கூடியவை என தெரிய வந்த‌து. இதுகுறித்து புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்