பேரிகார்டு மீது பைக் மோதி பயங்கரம்..! துடிதுடித்து பலியான இளைஞர்.. கிண்டியில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை காந்தி மண்டபம் அருகே பேரிகார்டு மீது பைக் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். அதிகாலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர், வேகமாக சென்றதால் நிலைத்தடுமாறி சென்டர்மீடியம் பேரி கார்டில் மோதி விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த இளைஞர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அருண் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்