ஆந்திரா டூ சென்னை... சிக்கிய பெண்கள்... வெளி வந்த `கிறுகிறு' பின்னணி

x

ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் விற்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை, வண்ணாரப்பேட்டையில் உள்ள பொது கழிப்பிடம் அருகே பெண்கள் இருவரும் விற்றிருக்கின்றனர். ரயில் மூலம் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்