ஆசையோடு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் - பார்த்தாலே நடுங்க வைக்கும் காட்சி

x

சென்னை மெரினாவில் நிகழ்த்தப்பட்ட வான் சாகச நிகழ்ச்சியைக் காண 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் தரமணி ரயில் நிலையம் ஸ்தம்பித்தது... மின்சார ரயிலில் இடம் இல்லாததால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்