உடைந்த பாலம்.. தனித் தீவு போல் மாறிய ஏரியா? - கொந்தளித்த மக்கள்..

x

உடைந்த பாலம்.. தனித் தீவு போல் மாறிய ஏரியா? - கொந்தளித்த மக்கள்..

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தர்கா சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த பாலத்தை சீர் செய்யவும், மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அலுவலகம் செல்வோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்