காலாண்டு விடுமுறையில்.. அதிர்ச்சியில் மாணவர்கள்.. கடைசி எச்சரிக்கை

x

காலாண்டு விடுமுறையில்.. அதிர்ச்சியில் மாணவர்கள்.. கடைசி எச்சரிக்கை

காட்டாங்கொளத்தூரில் காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளி செயல்படுவதாக குற்றச்சாட்டு

9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக புகார்

மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

அரசின் அனுமதியை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்