"பெரியோனே என் ரஹ்மானே..."பிரமாண்டமாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா -மனம் உருகி வேண்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

x

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள், ஜமாத்தார்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்