"பயத்தை உருவாக்கிய இருள்..! அக்டோபரை நினைத்து அரண்டு நிற்கும் மக்கள்.." | Chennai Rain
கடந்த முறை சென்னையில் பெய்த பெரு மழை காரணமாக பள்ளிக்கரணை பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது கொடுக்கப்பட்டு இருக்கும் வானிலை எச்சரிக்கை குறித்தும் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்
Next Story