தவறை தட்டி கேட்ட இன்ஜினியருக்கு நடு ரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குமரியில் பரபரப்பு

x

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மீன் சந்தை அருகே போக்குவரத்திற்கு இடையூறு செய்ததை தட்டிக்கேட்ட நபர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் குறுக்கே கண்டெய்னர் லாரியை நிறுத்தி மீன் இறக்கியதை தட்டிக்கேட்டதால் பொறியாளர் ராஜேஷ் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மீன் வியாபாரி சினிகோவிடம் மார்த்தாண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்